அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதன் நோக்கம் ஈரான் – அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதும் இதன் முக்கிய குறிக்கோளாகும்.
