சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் தீப்பிடித்து விபத்து

 

மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் இருந்த தம்பதி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி; அவ்வழியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: