மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது!

 

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. 9ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள். நாளை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாமக சார்பில் அன்புமணி , அதிமுக சார்பில் தம்பிதுரை மனு தாக்கல் செய்தனர்.

 

Related Stories: