ஆந்திராவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட துணை வட்டாட்சியரின் கணவர் ஆணவக் கொலை

 

ஆந்திரா: ஆந்திராவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட துணை வட்டாட்சியரின் கணவர் சூரிய பிரகாஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டாக காதலித்து வந்த துணை வட்டாட்சியர் சந்தியாவும் சூர்ய பிரகாஷ் என்பவரும் நேற்று திருமணம் செய்துள்ளனர். ஜாதி மறுப்பு திருமணத்தை எதிர்த்த சந்தியாவின் சகோதரர்கள், சூர்ய பிரகாஷை கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். சூர்ய பிரகாஷின் ஆணவக் கொலை வழக்கில் சந்தியாவின் சகோதரர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: