குற்றம் நெல்லையில் மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் Feb 25, 2026 நெல்லா வசந்தா Manur நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகே மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்ற மருமகள் வசந்தா கைது செய்யப்பட்டுள்ளார். ஓயாமல் திட்டிக் கொண்டிருந்ததால் மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்றதாக மருமகள் வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இலங்கைக்கு கடத்த முயன்ற 630 கிலோ முந்திரி பருப்பு பறிமுதல்: வாலிபர் கைது; கியூ பிரிவு போலீசார் அதிரடி
உல்லாசமாக இருந்த போது எடுத்த நிர்வாண வீடியோவை காட்டி தொழிலதிபர் மனைவியிடம் பல கோடி மதிப்பு தங்க, வைர நகை பறிப்பு: மகன் மூலம் காதல் வலை விரித்து தாய், சகோதரன் கைவரிசை
உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோவை காட்டி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.4 கோடி மதிப்புள்ள 850 கிராம் தங்கம், வைர நகைகள் பறிப்பு: தாய், சகோதரன் கைது
நீட் தேர்வுக்கு படிக்க கட்டாயப்படுத்தியதால் தந்தையை சுட்டு கொன்று துண்டு துண்டாக்கிய மகன்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாரிகளை குறிவைத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாக மிரட்டி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு
பாலியல் தொழிலாளிகள் என அழைத்து அருணாச்சல மாணவிகள் மீது இனவெறி தாக்குதல்: டெல்லி போலீசார் வழக்கு பதிவு