சென்னை: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி புகழந்துள்ளது. வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மாணவர்கள், குறிப்பாக பெண்களுக்கு தமிழ்நாட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்தால் பெற்றோர்கள் வருத்தம் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறார்கள். இந்த நிம்மதி டெல்லி அல்லது மற்ற மாநிலங்களில் இருக்காது.”
