புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: