சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு துதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
- இலங்கை கடற்படை
- முதல் அமைச்சர்
- வெளிவிவகார அமைச்சர்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- வெளியுறவு அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- யூனியன் அரசு
