தமிழகம் மாஞ்சா நூல் பட்டம் சிக்கி பெண் காயம் Apr 03, 2026 சென்னை வதபலானி அசோக் நகர் போலீஸ் சென்னை: வடபழனி 100 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டம் சிக்கி காயம்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபப்டுகிறது. இச்சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு
பாலியல் வழக்கில் பூவிருந்தவல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு; புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் பொன்முடி உள்பட 7 பேர் விடுதலை: விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு நிறுவனங்களை ஒடுக்கி முடக்கும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும்: ஒன்றிய அரசுக்கு தவெக வலியுறுத்தல்
சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு தண்டனை மீண்டும் ஏப்.6க்கு தள்ளிவைப்பு: மரண தண்டனை வழங்க சிபிஐ வலியுறுத்தல்