மாஞ்சா நூல் பட்டம் சிக்கி பெண் காயம்

 

சென்னை: வடபழனி 100 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டம் சிக்கி காயம்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபப்டுகிறது. இச்சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: