நாளை தொடங்குகிறது மகளிர் சுய உதவிக் குழுவின் உணவுத் திருவிழா..!!

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவு திருவிழா நாளை தொடங்குகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நாளை முதல் டிச.24 வரை உணவுத் திருவிழா நடைபெறுகிறது.

Related Stories: