கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை: கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். கடன் பெற்றவர்கள் அல்லது அவரது உறுப்பினர்கள் யாராவது தற்கொலை செய்துகொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

The post கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: