ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,15,000 கன அடியில் இருந்து 1,25,000 கன அடியாக உயர்வு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,15,000 கன அடியில் இருந்து 1,25,000 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட விவாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,15,000 கன அடியில் இருந்து 1,25,000 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: