தமிழகம் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 3 பைக்குகள் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! Jun 09, 2025 உத்தங்கரை, கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் Ad கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 2 பேர் இறந்த நிலையில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே 3 பைக்குகள் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
முரணான ஆவணங்கள், சாட்சியம், காலதாமதம் 230 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேர் விடுதலை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்படும்: பிளாசா பயணிகள் ஓய்வுக்கூடம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம்; 2023ம் ஆண்டு பணிகள் தொடங்கியது; 2026 ஜனவரியில் திறக்க வாய்ப்பு
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.36.08 லட்சம் உதவித்தொகை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
மைனர் பெண் என்று தவறாக கூறி போக்சோ வழக்கு காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்
பதிவுத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ஒருங்கிணைந்த சேவை மையம்: அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்
தவெக கொடியில் யானை பயன்படுத்த தடை கோரிய பகுஜன் சமாஜ் வழக்கில் இடைக்கால மனு வாபஸ்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் விரைவில் உத்தரவு
பேரவையில் அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 6 துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கோவை வெடிகுண்டு வழக்கில் 3 அதிபயங்கர குற்றவாளிகள் கைது பழைய புகைப்படங்களை வைத்து ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டோம்: தமிழக காவல்துறைக்கு கிடைத்த வெற்றி என டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்
15ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதில் கடன் இஎஸ்ஐ திட்டத்தில் விரைவில் மாற்றம்: கோவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுச்சேரியில் புதிதாக பரிந்துரைக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: புதிய அமைச்சர் ஜான்குமாருடன் வரும் 14ம் தேதி பதவியேற்பு
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 29 ஆண்டுக்கு பிறகு கைதான டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்: கர்நாடகாவில் தலைமறைவாக இருந்தது எப்படி? புதிய தகவல்
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான புகார் மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? காலவரம்பை குறிப்பிட தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை 23 நிமிடங்களில் அழித்தோம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெருமிதம்
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்