சென்னை: நடிகை ரோஜா ஸ்ரீ மீது அவதூறு பரப்புதல் உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கம் மதுபான கூட தகராறு தொடர்ந்த நடிகை ரோஜா ஸ்ரீ கணவர் மே 25ல் கைது செய்யப்பட்டார். வீட்டில் இருந்த ஆவணங்களையும், ரூ.1.5 லட்சம் பணத்தை போலீசார் எடுத்துச் சென்றதாக கூறியிருந்தார்.