நடிகை ரோஜா ஸ்ரீ மீது அவதூறு பரப்புதல் உள்பட 3 பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு!!

சென்னை: நடிகை ரோஜா ஸ்ரீ மீது அவதூறு பரப்புதல் உள்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கம் மதுபான கூட தகராறு தொடர்ந்த நடிகை ரோஜா ஸ்ரீ கணவர் மே 25ல் கைது செய்யப்பட்டார். வீட்டில் இருந்த ஆவணங்களையும், ரூ.1.5 லட்சம் பணத்தை போலீசார் எடுத்துச் சென்றதாக கூறியிருந்தார்.

 

The post நடிகை ரோஜா ஸ்ரீ மீது அவதூறு பரப்புதல் உள்பட 3 பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: