கோடை வெயில் வாட்டி வதைக்கையில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவது ஆபத்தானதல்லவா?. எனவே இதுகுறித்த உயர்மட்ட விசாரணையை உடனடியாகத் துவங்குவதோடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாட்டையும் சீர் செய்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post மக்களுக்கு தங்கு தடையின்றி சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.