தமிழகம் தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு May 22, 2025 கிருஷ்ணா தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திருவள்ளூர் ஊதுக்கோட்டை ஜீரோ ஆந்திராவின் கண்டலேறு அணை Ad திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை விநாடிக்கு நீர்வரத்து 50 கனஅடியாக இருந்தநிலையில் 130 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர்திறப்பு 2,500 கனஅடியாக உள்ளது. The post தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.
கோழிக்கோடு அருகே சரக்கு கப்பலில் 4-வது நாளாக பற்றி எரியும் தீ: கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல திட்டம்
சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பழங்குடியினர் நல வாரிய தலைவராக கா.கனிமொழி நியமனம்: தமிழக அரசு உத்தரவு
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு; நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வசிப்பதை அங்கீகரிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு
கீழடி ஆய்வுகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என கூறுவது தமிழர் தொன்மை வரலாற்றை ஏற்க மறுக்கும் வன்மம்: ஒன்றிய அமைச்சர் செகாவத்துக்கு முத்தரசன் கண்டனம்
கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட்: தமிழ்நாட்டில் 723 பேர் தேர்ச்சி
இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதே தமிழ்நாட்டின் ஸ்டைல்: முதல்வர் கருத்து