அதன்படி 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு இதுவரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட உள்ளது. அவை பின்வருமாறு..
*அதிவேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
*இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
*ஒன்வேயில் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
*குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
*இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.
The post 25 அல்ல.. 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்… சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு!! appeared first on Dinakaran.