தமிழகம் செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் பலி! May 21, 2025 வல்லம் கிராமம் Senchi விழுப்புரம் அஜித் விழுப்புரம்: செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி அதே கிராமத்தை சேர்ந்த அஜித் (20) உயிரிழந்துள்ளார். இளைஞர் அஜித் உடலை செஞ்சி போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post செஞ்சி அடுத்த வல்லம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் பலி! appeared first on Dinakaran.
விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? : ஐகோர்ட் அதிரடி