இதுகுறித்து சங்க தலைவர் கோபிநாத் கூறுகையில், ”சென்னை துறைமுகம் சமீபத்தில் அறிவித்த அறிவிப்பில் கடந்த 14.5.2025 அன்று அனைத்து கன்டெய்னர் லாரிகளுக்கும் பார்க்கிங் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை துறைமுகத்தில் லாரிகள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய போவதில்லை. இந்த 3 நாட்களூக்குள் கட்டணம் வசூலிப்பதை வாபஸ் பெறவேண்டும். இல்லையென்றால் சென்னை துறைமுகம், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 துறைமுகங்களிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றார்.
The post சென்னை துறைமுகத்தில் பார்க்கிங் கட்டணம் எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: 4500 லாரிகள் இயங்காது என அறிவிப்பு appeared first on Dinakaran.