2025-26ம் ஆண்டில் ஒரு தொழிலாளருக்கு ரூ.9,000 ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு என அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி அளித்துள்ளார். சாம்சங் தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அடுத்த 2 ஆண்டுகள் முறையே ரூ.4,000, ரூ.4,500 ஊதிய உயர்வு வழங்கவும் பேச்சுவார்த்தையில் முடிவு. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று கூறியுள்ளார்.
The post ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை: அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி! appeared first on Dinakaran.