மேலும், பரமேஸ்வரனுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இச்சந்திப்பின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பரமேஸ்வரனின் சிகிச்சை மற்றும் இதர விஷயங்களுக்கான அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என உறுதி அளித்ததை பரமேஸ்வரனிடம் தெரிவித்து அவருக்கு ஊக்கமளித்தார். இந்த நிகழ்வின்போது பரமேஸ்வரனின் தந்தை ஆறுமுகம், அவரது தாயார் சித்ரா, மனைவி நயன்தாரா, தமிழ்நாடு அரசின் உள்ளுறை ஆணையாளர் ஆஷிஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரனிடம் அரசு சிறப்பு பிரதிநிதி நலம் விசாரிப்பு appeared first on Dinakaran.