மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு!

மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் பாஜக கூட்டத்தில் மத மோதலை தூண்டும் வகையில் எச்.ராஜா பேசியதாக குற்றச்சாட்டு. எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

The post மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: