தமிழகம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்; மக்கள் அஞ்சலி! May 22, 2025 thoothukudi படப்பிடிப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அஞ்சலி Ad தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்; மக்கள் அஞ்சலி! appeared first on Dinakaran.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது மீண்டும் சக்திவாய்ந்த லேசர் ஒளி: 2 வாரத்தில் 3வது சம்பவம்
கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்கஇன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பேட்டி
வேலுநாச்சியார், மானம்காத்த மருதிருவரோடு இணைந்து போரிட்ட வாளுக்கு வேலி அம்பலத்துக்கு வீரவணக்கம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின்