டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு!

டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 41 வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு. விசாரணையை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

 

The post டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: