இந்த நிலையில், முனீர் அகமது நேற்று கூறுகையில்,‘‘பாகிஸ்தானில் உள்ள எனது உறவுக்காரபெண்ணை திருமணம் செய்வதற்கான அனுமதியை சிஆர்பிஎப் தலைமையகத்திடம் கேட்டுப் பெற்றேன். அப்போது என்னிடம் இதற்கு எந்தவித தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என அதிகாரிகள் கூறினர். இதற்காக எனது தரப்பில் அனைத்து விதமான ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். எனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண சான்று உள்ளிட்டவற்றையும் நான் சமர்ப்பித்துள்ளேன். சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
The post அதிகாரிகளின் ஒப்புதலை பெற்ற பின்னரே பாகிஸ்தான் பெண்ணை மணந்தேன்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட சிஆர்பிஎப் வீரர் பேட்டி appeared first on Dinakaran.