மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில்,” சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நிறுவுவதில் நேருவின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. ஜவஹர் சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.
The post நேருவின் சித்தாந்தம் நம்மை வழிநடத்தும் காங். புகழாரம் appeared first on Dinakaran.