தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து வைஷ்ணவி விலகல்

கோவை: தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்; பொதுச் செயலாளரை சந்திக்க விடவில்லை, பொதுக்குழு கூட்டம் முதல் பூத் கமிட்டி மாநாடு வரை என எதற்கும் அனுமதி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

The post தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து வைஷ்ணவி விலகல் appeared first on Dinakaran.

Related Stories: