மாநிலங்களவை சீட் தொடர்பான கேள்விக்கு பொறுமை கடலினும் பெரிது என பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: மாநிலங்களவை சீட் தொடர்பான கேள்விக்கு பொறுமை கடலினும் பெரிது என பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். மேலும் தற்போது தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது; பொறுத்திருந்து பார்ப்போம்; அடுத்த சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

The post மாநிலங்களவை சீட் தொடர்பான கேள்விக்கு பொறுமை கடலினும் பெரிது என பிரேமலதா விஜயகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: