டெல்லி: குறிப்பிட்ட பணியிடத்துக்கு பொருத்தமான நபர் எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவில் இல்லை என்பது புதிய மனு வாதம் செய்யப்படுகிறது. கல்வி, வேலை வாய்ப்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவில் பணி தராமல் தவிர்க்க திட்டமிட்டு மனுவாதிகள் செயல்படுவதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post கல்வி, வேலை வாய்ப்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோருக்கு திட்டமிட்டு வாய்ப்பு மறுக்கப்படுகிறது: ராகுல் appeared first on Dinakaran.