எல்லையில் நீடிக்கும் பதற்றம் – மோடி நாளை முக்கிய ஆலோசனை

டெல்லி: நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூடுகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து கடந்த ஒரு வார காலத்திற்குள் 2வது முறையாக கூடுகிறது பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை; கடந்த முறை பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகே பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

The post எல்லையில் நீடிக்கும் பதற்றம் – மோடி நாளை முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: