பின்னர் வீரமுத்து தனது தாய் லெட்சுமி வீட்டில் குழந்தைகளை விட்டுள்ளார். வீடு திரும்பியதும் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வீரமுத்துவின் தாய் லெட்சுமி குழந்தைகளை விட சென்றபொழுது ராஜேஸ்வரி கழுத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். வீட்டின் தாழ்வாரத்தில் வீரமுத்து தூக்கில் பிணமாக கிடந்துள்ளார்.
The post மனைவியை வெட்டிக் கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.