தமிழ்வேள் பிடி ராஜனின் நூலை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்

சென்னை: திரா­விட அற­நெ­றி­யா­ளர் தமி­ழ­வேள் பி.டி.ராஜன் ‘வாழ்வே வர­லாறு’ நூல் வெளி­யீட்டு விழா இன்று மாலை 6 மணி­ய­ள­வில் சென்னை கலை­வா­ணர் அரங்­கத்­தில் நடை­பெறுகிறது. திமுக தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் விழா­விற்கு தலை­மை­யேற்று நூலை வெளி­யிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். சென்னை உயர்­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ய­ர­சர் சி.டி.செல்­வம் முதல் நூலை பெற்­றுக் கொள்­கி­றார். இவ்­வி­ழா­வில் டி.வி.எஸ். மோட்­டார்ஸ் தலை­வர் வேணு சீனி­வா­சன், மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் என்.ராம் ஆகி­யோர் வாழ்த்­துரை வழங்க உள்ளனர். மீனாட்சி சுந்­த­ரே­சு­வ­ரர் திருக்­கோ­யில் அறங்­கா­வ­லர் குழுத் தலை­வர் ருக்­மணி பழ­னி­வேல் ராஜன் நன்றி உரையாற்ற உள்ளார். இவ்­வி­ழா­வி­னைச் சிறப்­புற ஏற்­பாடு செய்து நடத்­தி­டும் தக­வல் தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் முனை­வர் பழ­னி­வேல் தியா­க­ரா­சன் விழாவில் பங்கேற்க கழக முன்னோடிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

The post தமிழ்வேள் பிடி ராஜனின் நூலை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார் appeared first on Dinakaran.

Related Stories: