அவருக்கு பதிலாக ஆஜரான வக்கீல், சீமான் மீதான டிஐஜி புகார்களுக்கு மறுப்பு தெரிவித்து எழுத்துப்பூர்வமான அறிக்கை அளித்தார். இதையடுத்து விசாரணையை வரும் மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.
The post திருச்சி கோர்ட்டில் மே 8ல் சீமான் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.