மகளிர் உரிமைத் தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் : துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

சென்னை : மகளிர் உரிமைத் தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கடந்த 19 மாதங்களில் ரூ.21,000 கோடி உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.1.15 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரையில் 24 நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெறும். 25,000 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்,”இவ்வாறு குறிப்பிட்டார்.

The post மகளிர் உரிமைத் தொகை கோரி விரைவில் புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் : துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: