தமிழகம் அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி நடத்துகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் Mar 18, 2025 அமைச்சர் லவ் மஹெஸ் சென்னை கல்வி அமைச்சர் அன்பில் மஹேஸ் சென்னை: அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி நடத்துகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அடுத்த அரசு அமைப்பதை மனதில் வைத்து ஆட்சி நடத்துபவர்கள் நாங்கள் அல்ல எனவும் தெரிவித்தார். The post அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி நடத்துகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.
அகஸ்தியர் அருவிக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்த வனத்துறை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள்
திருவள்ளூர் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம்; தேவை இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது: திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பேட்டி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மணலி புது நகர் திட்டப்பகுதியில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை பெற்றவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் பட்டா வழங்க ஏற்பாடு
TNSET தேர்வு உத்தேச விடைக்குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்