தமிழகம் மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு Mar 18, 2025 மதுரை ஆவனியாபுரம் வளையம் மதுரை மதுரை ஆவனியாபுரம் வளைய வீதி தின மலர் மதுரை : மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது போலீஸ். The post மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.
விழுப்புரத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை கண்காணிக்க தவறிய 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்: மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை
தமிழ்நாட்டில் இம்மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர் கையிருப்பு உள்ளது: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர்
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் உணவகங்களுக்கு மின் கட்டணத்தில் ரூ.2 சலுகை: மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன்
“தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026”-ஐ வெளியிட்டார் முதலமைச்சர்
கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது
பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: அனைத்து செய்தியாளர்களுக்கும் மருத்துவக் காப்பீடு; வீட்டு மனைகளும் வழங்கப்படுகிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.3112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்