தமிழகம் கோட்டூர்புரம் இரட்டைக் கொலை 4 பேர் கைது..!! Mar 18, 2025 கோட்டூர்புரம் சென்னை கொட்டூர்புரம், சென்னை சென்னை: சென்னை கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று ரவுடிகள் 2 பேரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடியது. The post கோட்டூர்புரம் இரட்டைக் கொலை 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.
உலக மகளிர் தின விழா; மேயர் பிரியா ஏற்பாட்டில் நடைபெற்ற “தமிழ்மகள்” என்னும் மாபெரும் சொற்போரில் மாணவி துர்கா முதலிடம்!
அகஸ்தியர் அருவிக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்த வனத்துறை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள்
திருவள்ளூர் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம்; தேவை இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது: திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் பேட்டி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மணலி புது நகர் திட்டப்பகுதியில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை பெற்றவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் பட்டா வழங்க ஏற்பாடு
TNSET தேர்வு உத்தேச விடைக்குறிப்பு மீது ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்