சென்னை : நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயிலை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு அடைந்துள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலா 10 பெட்டிகள் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயிலை தயாரிக்க ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ரூ.2300 கோடி ஒதுக்கியது.
The post நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஐசிஎஃப்-ல் தயாரிப்பு appeared first on Dinakaran.