இதுகுறித்து திருமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிடிஎப் வாசனின் வழக்கறிஞர் முத்து திருப்பதி திருமலையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘டிடிஎப் வாசனின் வங்கி கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.
The post திருப்பதி கோயில் பூட்டை திறப்பது போல் வீடியோ யூடியூபர் டிடிஎப் வாசன் வங்கி கணக்கு முடக்கம்: ஆந்திரா போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.