இமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தில் பாய்ந்த கார்

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற கார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. டயர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், காரில் இருந்த இருவர் உயிரிழந்தனர்.

Related Stories: