தமிழகம் கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி!! Oct 28, 2024 கும்பகரை பெரியகுளம் கும்பக்கரை தின மலர் பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் 8 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதித்த நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. The post கும்பக்கரை அருவியில் 8 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி!! appeared first on Dinakaran.
கிருஷ்ணகிரி அருகே 63 வயது முதியவரை வைத்து பள்ளிப் பேருந்தை இயக்கிய பரிதாபம்: பேருந்து மோதியதில் 13 வயது பள்ளி மாணவி படுகாயம்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் புதுவை பாஜக எம்.பி. செல்வகணபதியிடம் நேரில் சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்..!!
நெல்லையில் உள்ள பேரூராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தால் 500 ரூபாய் அபராதம்: பேரூராட்சி நிர்வாகம் உத்தரவு