தமிழகம் நெல்லையில் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்..!! Oct 28, 2024 நெல்லை நெல்லை கார்ப்பரேஷன் நெல்லா Ad நெல்லை: நெல்லையில் கலைஞருக்கு சிலை நிறுவ மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி எதிரே வர்த்தக மையத்தின் முன்பு கலைஞருக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. The post நெல்லையில் கலைஞருக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.
பால பணி காரணமாக நாகர்கோவில் வந்த ரயில்கள் தாமதம் : சூரிய உதயம் காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்
ரயில் மோதியதில் பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு, படுகாயம் ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
வரும் 10-ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு சிறப்பு அனுமதி
நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது :தலைமைச் செயலாளர் எச்சரிக்கை