ராசிபுரத்தில் ரூ.35 கோடியில் மினி டைடல் பூங்கா: முதல்கட்ட பணி தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.35 கோடியில் மினி டைடல் பூங்காவுக்கான முதல்கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. வரைபட தயாரிப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. மினி டைடல் பூங்கா கட்டடங்களில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராசிபுரத்தில் ரூ.35 கோடியில் மினி டைடல் பூங்கா: முதல்கட்ட பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: