ஈரோட்டில் மர்ம விலங்கு தாக்கி 9 ஆடுகள் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மர்ம விலங்கு தாக்கியதில் 9 ஆடுகள் உயிரிழந்தன. எல்லப்பாளையம் பகுதியில் கருப்பசாமி என்பவர் பட்டியில் கட்டி வைத்திருந்த ஆடுகள் உயிரிழந்தன.

The post ஈரோட்டில் மர்ம விலங்கு தாக்கி 9 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: