இதில், 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதே போல் 2 அப்பாவி மக்களும் பலியானார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் பட்குண்ட் டிரால் என்ற பகுதியில் உபியை சேர்ந்த பிரித்தம் சிங் என்ற தொழிலாளரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
The post காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 2 வீரர் உட்பட 4 பேர் பலி appeared first on Dinakaran.