ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவை சேர்ந்த 700 அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் பங்கேற்றனர். ஒரே சமயத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் 120 கிலோவுக்கும் மேல் பதுக்கி வைக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது. எந்த ஆவணமும் இல்லாமல் இந்த தங்கத்தை பதுக்கி வைத்திருந்தனர். இந்த சோதனை நேற்று இரவு வரை 24 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.
The post திருச்சூரில் நகை தயாரிப்பு நிறுவனங்களில் 120 கிலோ தங்கம் பறிமுதல்: ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.