ஊழல் வழக்கில் இம்ரான் மனைவிக்கு ஜாமீன்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது வெளிநாட்டு பிரதிநிதிகள் அளிக்கும் பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்று விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இம்ரான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் புஷ்ராவிற்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது.

The post ஊழல் வழக்கில் இம்ரான் மனைவிக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: