இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்: 2 பேர் கைது

கொழும்பு: இலங்கையில் உள்ள இஸ்ரேலியவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருகம்பே என்ற இடத்தில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டனர்.

The post இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: