சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது

மாஸ்கோ: ரஷ்யாவின் கஸான் நகரில் நடந்துவரும் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் இரு தரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்

The post சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: