கூல் லிப்-க்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: கூல் லிப் பயன்பாட்டை குறைக்க என்ன மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், ஒன்றிய அரசு, குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது. கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

The post கூல் லிப்-க்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Related Stories: